வெள்ளகோவில்: திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மருதாச்சலம் (50). இவர், மனைவி பிரமிளா (45), உறவினர் தேவி (55), அவரது மகன் லோகேஸ்வரன் (26), அனுரூபா (17), தர்சினிபிரியா (17) ஆகிய 6 பேர் நேற்று காலை வெள்ளகோவில் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வேனில் திருப்பூர் திரும்பி கொண்டிருந்தனர்.