ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல்கள் தொடர்பாக 115 புகார்கள் மீது நடவடிக்கை..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 115 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

Related Stories: