சென்னை சென்னையில் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.40 கோடி கொள்ளை dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 சென்னை சென்னை: சென்னை யானைக்கவுனி வீரப்பன் தெருவில் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.40 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. நகை கடையில் சோதனை செய்வதாக நாடகமாடி ரூ.1.40 கோடியை எடுத்துக் கொண்டு காரில் வந்த கும்பல் தப்பினர்.
இந்தியாவில் 18 மருந்துதயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்து மருந்து கட்டுபாட்டு ஆணையம் உத்தரவு!
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு: அண்ணாமலை, எல்.முருகன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாடு என்னும் பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 507 வாக்குறுதிகளில் 269 மட்டுமே நிறைவேற்றம்: திமுகவின் 2 ஆண்டு ஆட்சியில் 85% நிறைவேற்றியிருப்பதாக அமைச்சர் பேச்சு.!