'பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம்': பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி

சென்னை: பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் உள்ளோம் என பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் பாஜக தங்கள் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது என்பது எங்களுக்கு தெரியும் என்றும், உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டது. பாஜக தனித்து தான் போட்டியிட்டது என்றும் அவர் கூறினார்.

Related Stories: