சென்னை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 பாஜக ஜனாதிபதி அண்ணாமலை ஓ. பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய நிலையில் சென்னையில் உள்ள பன்னீர்செல்வத்துடன் இல்லத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசிவருகிறார்.
டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு டி.எம்.எஸ் பெயர்: கலைவாணர் அரங்கில் இன்று மாபெரும் இன்னிசை கச்சேரி
திருவிழா அதிகம் நடப்பதால் கூடுதல் பட்டாசு தயாரிக்க அனுமதி இல்லாமல் அதிக வெடி பொருள் வைத்ததால் விபத்து: சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்
மக்கள்நல, சமூகநல திட்டங்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி குறைப்பு: பேரவையில் எம்எல்ஏ டாக்டர் எழிலன் பேச்சு
அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடனை திருப்பி கொடுக்க ரூ.43 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: நத்தம் விஸ்வநாதன் கேள்விக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆதரித்து பாஜ உள்ளிட்ட அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் பேச்சு: இனி ஒரு உயிர் போகக்கூடாது என்று வலியுறுத்தல்
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குறித்து அவதூறு செய்தி பத்திரிகை மீது அவை உரிமை மீறல் பிரச்னை: உரிமை குழுவுக்கு அனுப்பி வைத்தார் சபாநாயகர் அப்பாவு
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்கள், அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ராகுல் காந்திக்கு தண்டனை விதிப்புக்கு கண்டனம் தலைமை செயலகம் முன் எம்எல்ஏக்கள் மறியல்: பல இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் மின் வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான விவகாரம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்: தலைமை வனப்பாதுகாவலர், டான்ஜெட்கோ தலைவருக்கு ஐகோர்ட் உத்தரவு