புதுடெல்லி: நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு:
புதுடெல்லி: நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு: