திருவள்ளூர்: சோழவரம் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், அந்த மையத்தின் ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழ்ந்தது பிரேத பரிசோதனையில் உறுதியான நிலையில், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றபட்டது.