மயிலாடுதுறையில் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம் அடைந்த நிலையில் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: