ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் 2-வது நாளாக விசாரணை

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசோக் என்பவரிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி திருவெறும்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் அசோக் என்பவரிடம் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: