சென்னை சென்னை அடுத்த வேளச்சேரியில் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டதில் ஜார்கண்டை சேர்ந்தவர் பலி dotcom@dinakaran.com(Editor) | Feb 02, 2023 ஜார்க்கண்ட் வேளச்சேரி சென்னை சென்னை: சென்னை அடுத்த வேளச்சேரியில் உருட்டு கட்டையால் தாக்கப்பட்டதில் படுகாயத்துடன் சிகிச்சைபெற்றுவந்த ஜார்கண்டை சேர்ந்தவர் பலி ஆகியுள்ளார். இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஒருங்கிணைந்த பயண அட்டை முறை விரைவில் அறிமுகம்: போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை மாநகராட்சி 7 கோட்டங்களில் புதைவட கம்பி அமைக்கும் பணி முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் விபத்து: மரண உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு
நெய்யாறு இடதுகரை கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கேரள அரசு பணம் கேட்பதால் தடங்கல்: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்
ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை