திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த கோடை காலத்தில் மின் தேவை அதிகமானதை தொடர்ந்து வெளியில் இருந்து மின்சாரம் வாங்கப் பட்டது. இதன் மூலம் கேரள மின்வாரியத்துக்கு கூடுதலாக ரூ.88 கோடி செலவானது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த கோடை காலத்தில் மின் தேவை அதிகமானதை தொடர்ந்து வெளியில் இருந்து மின்சாரம் வாங்கப் பட்டது. இதன் மூலம் கேரள மின்வாரியத்துக்கு கூடுதலாக ரூ.88 கோடி செலவானது.