தமிழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; 2ம் நாளில் 5 பேர் வேட்புமனு தாக்கல்..!! dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 ஈரோடு கிழக்கு தொகுதி இடைக்கால தேர்தல் ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2 நாட்களில் 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2ம் நாளான இன்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உட்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2ம் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
நாகத்தின் வாந்தியில் இருந்து வந்த மாணிக்க கல் என கூறி சாமியார் வேடத்தில் ஏமாற்றிய போலி ஐஏஎஸ் மீது வழக்கு
அரசிடம் உதவி கேட்டவரை ஒருமையில் பேசிய தாட்கோ பெண் அதிகாரி ‘மேய்க்கிறது மாடு... இதுக்கு டிகிரி சர்டிபிகேட் வச்சிருக்கியா நீ..’: நேரில் அழைத்து விளக்கம் கேட்டார் கலெக்டர்
2 துப்பாக்கிகளுடன் சிக்கிய வழக்கில் திடீர் திருப்பம் நண்பரை சுட்டு தள்ளிய இந்து முன்னணி நிர்வாகி: ஆயுத தடை சட்டத்தில் வழக்கு கட்ட பஞ்சாயத்து, சட்ட விரோத செயல்கள் அம்பலம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் தப்பி செல்லாத வகையில் நடவடிக்கை: வேலூரில் ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் விற்பனையில் முறைகேடு சிவில் சப்ளை அலுவலர்கள் 5 பேர் மீது வழக்கு: போலி கையெழுத்திட்டு வெளியாட்களுக்கு விற்பனை
அம்பை. ஏஎஸ்பி பல்வீர்சிங் விவகாரத்தில் திருப்பம் தவறி கீழே விழுந்ததில் பற்கள் உடைந்ததாக வாலிபர் வாக்குமூலம்: எஸ்ஐ உட்பட 4 போலீசாரிடமும் சப்-கலெக்டர் விசாரணை
கோட்டைப்பட்டினம் முன்னாள் ஜமாத் தலைவருக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட் மதுரை கிளை
புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கோவை இளைஞர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்