ஐ.சி.எம்.ஆர். பரிசோதனை நிலையங்களை தனியாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: ஐ.சி.எம்.ஆர். பரிசோதனை நிலையங்களை தனியாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Related Stories: