கால்நடை வளர்ப்பு, மீன்வளத் துறைக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வளர்ச்சிக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  

Related Stories: