சிறுதானிய உற்பத்தியில் உலகளவில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது: நிதியமைச்சர் உரை

டெல்லி: சிறுதானிய உற்பத்தியில் உலகளவில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிக சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: