பிரதமரின் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவித்தொகை: நிதியமைச்சர் பேச்சு

டெல்லி: பிரதமரின் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 11.4 கோடி விவசாயிகளுக்கு 2.2 லட்சம் கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வேளாண் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Related Stories: