அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிப்பு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

டெல்லி: அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2023 - 24ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நிதியமைச்சர் உரையாற்றி வருகிறார். சுதந்திரத்தின் 75வது ஆண்டில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது என்று கூறினார்.

Related Stories: