பைபர் படகில் டீசல் தீர்ந்ததால் கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் 4 பேர் கரை திரும்பினர்..!!

நாகை: கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்று கரை திரும்ப முடியாமல் தத்தளித்த 4 மீனவர்கள் கரை திரும்பினர். பைபர் படகில் டீசல் தீர்ந்ததால் கடலில் தத்தளித்த நாகை மீனவர்கள் சக மீனவர்கள் உதவியோடு கரை திரும்பினர்.

Related Stories: