தமிழகம் முதுமலையில் பெண்ணைக் கொன்ற புலியைப் பிடிக்கக் கோரி மக்கள் சாலை மறியல் dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 முதுமலை நீலகிரி: முதுமலையில் பெண்ணைக் கொன்ற புலியைப் பிடிக்கக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். புலியைப் பிடிக்கக் கோரி தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
ஆவடி புத்தகத் திருவிழாவில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் பங்கேற்பு
வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு