சென்னை பங்குச்சந்தையில் அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி செய்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல் dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 அதானி குழு வைகோ சென்னை: பங்குச்சந்தையில் அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி செய்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனம் ஆதாரத்துடன் வெளியிட்ட அறிக்கை பற்றி செபி, ஆர்பிஐ விசாரிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்டு கடனாளியாக உள்ள அண்ணாமலை அரவக்குறிச்சியில் ரூ.30 கோடி செலவு செய்தது எப்படி? அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த சுகாதாரத்துறையின் ஆய்வில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்
தமிழ்நாட்டில் ரூ.62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைப்பு: பேரவையில் நிதி அமைச்சர் தகவல்
அரசின் நடவடிக்கையால் பற்றாக்குறை குறைந்துள்ளது தமிழ்நாட்டில் எதிர்வரும் ஆண்டில் வருவாய் 10 சதவீதமாக உயரும்: நிதித்துறை செயலாளர் பேட்டி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்