குற்றம் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற இருவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாகைகுளம் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். பாலசுப்பிரமணி, மகேஸ்வரன் ஆகியோர் கைது செய்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து 2 கிலோ தங்கம் கடத்தல் கொள்ளை நாடகமாடிய ‘குருவி’யை லாட்ஜில் அடைத்து சித்ரவதை: நிறுவன உரிமையாளர்கள் 4 பேர் கைது
கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை புதுப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் போட்ட கொடூரம்: தற்கொலை நாடகமாடிய கணவன், மாமியார் கைது
நகை கொள்ளைப் போனதாக நாடகம் மேலாளர் உட்பட 3 பேர் கைது 3 கிலோ தங்கம் பறிமுதல்: போலீசார் அதிரடி நடவடிக்கை
அடிக்கடி வீட்டுக்கு வருவது பிடிக்கவில்லை... தாயுடன் தகாத உறவு வைத்திருந்த டிரைவரை அடித்து கொன்ற மகன்: ஆட்டோவில் சடலத்தை ஏற்றி வீட்டு முன் வீச்சு
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பணத்தில் பெங்களூருவில் ரூ.90 லட்சத்தில் ஓட்டல் வாங்கிய பலே கில்லாடி