×

இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இலங்கை அகதிக்கு பாஸ்போர்ட் வழங்க கோரிய வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர் விரைந்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை அகதி ஹரினா இந்தியாவில் பிறந்து படிப்பை முடித்து வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. அகதி ஹரினாவின் விண்ணப்பத்தை ஒன்றிய உள்துறை செயலாளர் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.


Tags : ICORD ,Union ,Home Secretary , ICourt branch order for Union Home Secretary to speedily consider the case of Sri Lanka refugee's request for passport
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...