ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பா.ஜ.க மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: