தமிழகம் கடற்கொள்ளையர் சுட்டு குமரி மீனவர் பார்வை பறிபோனது dotcom@dinakaran.com(Editor) | Jan 31, 2023 குமரி: சவூதி அரேபிய அருகே ஈரான் கடற்கொள்ளையர் துப்பாக்கியால் சுட்டதில் குமரி மாவட்ட மீனவரின் பார்வை பறிபோனது. கண்பறிபோனதை அடுத்து மீனவர் ராஜேஷ்குமார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘தீவிர பெனடிக்ட் ஆன்றோ தலைமை ரசிகர்கள், குமரி மாவட்டம்’ குமரி ஆபாச பாதிரியாருக்கு ரசிகர் மன்றம்-திருமண விழாவிற்கு பிளக்ஸ் வைத்த இளைஞர்களால் பரபரப்பு
நாகர்கோவில் அருகே கையில் கண்ணாடி விரியன் பாம்புடன் மிரட்டிய மூதாட்டி-மாநகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் ஓட்டம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு விசாரணைக்காக திகார் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட காஜா மொய்தீன், சையத் அலி நவாஸ்: திருவள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்