பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக இன்று கருத்து கேட்பு கூட்டம்

சென்னை: கலைஞர் நினைவிட பேனா நினைவுச் சின்னம் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னையில் கலைவாணர் அரங்கில் காலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: