ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உறவினரின் நிலத்தை அடியாட்களை அனுப்பி மிரட்டி அபகரித்ததாக ஜெயக்குமார் மீது புகார் எழுந்துள்ளது.

Related Stories: