50 ஆண்டுகாலம் வாழும் மிக அரிதான மலை இருவாச்சி பறவை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தென்பட்டது!

ஈரோடு: 50 ஆண்டுகாலம் வாழும் மிக அரிதான மலை இருவாச்சி பறவை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தென்பட்டது. ஐரோப்பா கண்டத்தில் இருந்து இந்தியாவுக்கு வலசை வந்த பஞ்சுருட்டான் பறவை கணக்கெடுப்பில் தென்பட்டது. அந்தியூர் வனச்சரகத்தில் உள்ள நீர்நிலைகளில் நேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. 50 நீர்நிலை பறவை இனங்களும் 36 பொதுப் பறவை இனங்கள் என மொத்தம் 86 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன.

Related Stories: