ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து விகாஷ் என்பவர் கடந்த 21-ம் தேதி காரில் கோவை சென்றபோது ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காரில் வந்த ஜெயன், சந்தோஷ், டைடாஸ், விபூல், முஜிப் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: