இந்திய விமானப்படையின் 3 போர் விமானங்கள் அடுத்தடுத்து விபத்து

ராஜஸ்தான்: மத்திய பிரதேச மாநிலம் மொரீனா என்ற பகுதியில், இந்திய ராணுவத்தின் சுகோய்-30 மற்றும் Mirage 2000 ரக போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மேலும்  ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது

Related Stories: