தமிழகம் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் போலீசார் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Jan 28, 2023 திருச்சி மத்திய சிறை திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கே.கே.நகர் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் சோதனை நடத்துகின்றனர்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
ஆவடி புத்தகத் திருவிழாவில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் பங்கேற்பு
வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு