ஜம்மு காஷ்மீர் வைஷ்னவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புகாக 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

ஜம்மு காஷ்மீர்: வைஷ்னவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புகாக 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் யாத்ரா அட்டை அறிமுகம் செய்யப்படும். பாதுகாப்பு வசதிக்காக யாத்ரா அட்டை ரேடியோ அதிர்வலை தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: