கராச்சி: வரலாறு காணாத அளவுக்கு பாகிஸ்தான் பயங்கர நிதிச்சிக்கலில் உள்ளது. இதனால் அங்கு உணவு தட்டுப்பாடு, விலை வாசி உயர்வு, மின்தடை, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து திவால் நிலையில் உள்ளது. இதை தவிர்க்க பாகிஸ்தானுக்கு சவுதி, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் நிதிஉதவி செய்வதாக அறிவித்து உள்ளன.