ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேட்டுக்கடையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: