அரசியல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 ஈரோடு கிழக்குத் தொகுதி தேசிய பன்னீர் ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேட்டுக்கடையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் : ராகுலின் வயநாடு தொகுதிக்கும் இன்று தேர்தல் அறிவிப்பா?
ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி நாடாளுமன்றம் முடங்கியது: 2வது நாளாக கருப்பு உடையில் வந்தனர்
மோசடி குற்றவாளிகளுக்கும் பாஜ தலைமைக்கும் உள்ள உறவு குறித்து அண்ணாமலை விளக்கம் தர வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
பிளஸ்2 கணிதத்தில் சிபிஎஸ்இ பாட வினாக்கள் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு புகார் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஓபிஎஸ் வழக்கு தள்ளுபடி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உடனடியாக அறிவிப்பு; மேல் முறையீட்டு மனு மீது இன்று விசாரணை