அரியலூர்: அரியலூர் அருகே சாத்தானபட்டு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி மோசடி செய்த இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஆனந்தராஜுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.