இந்தியா ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து ரூ.38 லட்சம் கொள்ளை..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 அஜ்மீர், ராஜஸ்தான் ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வங்கி ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து ரூ.38 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அஜ்மீரின் அரெய்ன் மற்றும் ரூபன்கார் ஆகிய இடங்களில் ஏ.டி.எம் இயந்திரங்களை உடைத்து ரூ.8 லட்சம், ரூ.30 லட்சம் கொள்ளை.
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பிரதமர் மோடியின் கல்வி ஆவணங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு