சென்னை என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களை பரிதவிக்கவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது: மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 என்.எல்.சி. பாலகிருஷ்ணன் சென்னை: என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களை பரிதவிக்க விட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிலம் கொடுத்த மக்களில் தகுதியானவர்களுக்கு நிரந்தர வேலை தர நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ. 78.58 லட்சம் மதிப்பீட்டில் 830 எல்இடி மின்விளக்குகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டை பகுதியில் இந்த ஆண்டே கூட்டுறவு வங்கி தொடங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு
பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில் பெண் உள்பட 8 பேர் படுகாயம்: முதியவரிடம் விசாரணை
5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவை வைத்துள்ளவர்கள் 3 மாதத்திற்குள் சொத்து வரி செலுத்தினால் 20% சலுகை: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற செல்லும் தமிழ்நாடு வீராங்கனைக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
இயற்கை உரம் தயாரிப்பதற்கு கும்மிடிப்பூண்டியில் பயிற்சி மையம்: சட்டப்பேரவையில் டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ வலியுறுத்தல்
வேளாண் துறையில் 22 மாதத்தில் பல்வேறு சாதனை இந்த ஆண்டு 1.93 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்