லாகூர்: பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாண பகுதிக்கு உட்பட குவெட்டா நகரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு சம்பவங்களால் ஒரே வாரத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குவெட்டாவின் கிள்ளி படேஜாய் பகுதியில் உள்ள குடியிருப்பில் எரிவாயு காஸ் சிலிண்டர் கசிவால் வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் சுவர்கள் இடிந்து விழுந்தன.