ஈரோட்டில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இடைத்தேர்தல் பணிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலர் கோவிந்தன், மேற்கு மாவட்ட செயலர் மாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் நிறுத்தும் வேட்பாளரின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.