மிளகு வடை

செய்முறை:

முழு வெள்ளை உளுந்தினை ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டவும். மிளகை கொரகொரப்பாக  பொடிக்கவும். உளுந்துடன் உப்பு சேர்த்து நீர் விடாமல் கொர கொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடித்த மிளகு, பெருங்காயத் தூள், அரிசி மாவு சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து காய்ந்ததும் மாவினை வடைகளாகத்தட்டி பொரித்து எடுக்கவும். அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு இந்த வடைதான் கோயில்களில் மாலையாகக் கோர்ந்து சார்த்தப்படுகிறது.

Related Stories: