சொல்லிட்டாங்க...

* இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இலங்கை அரசிடமிருந்து உரிய இழப்பீடு ஒன்றிய அரசு பெற்றுத்தர வேண்டும்.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

*நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளை தேர்வு செய்ய, அகில இந்திய நீதித்துறை சேவை கொண்டு வருவதற்கான திட்டம் இல்லை.- ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

*உலக பட்டினி குறியீடு தொடர்பாக, வெளியிலிருந்து நம் நாட்டின் மதிப்பை குறைக்கும் விஷயங்களை அவைக்கு கொண்டுவரும் முன் எம்பிக்கள் சுயஆய்வு செய்ய வேண்டும்.- துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்

*நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தால் தான் தமிழக பாஜவுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Related Stories: