நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் இரவு 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த பாறைகள் மற்றும் மணல்திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் கடலில் கால் நனைக்க அச்சம் கொண்டனர்.
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் இரவு 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த பாறைகள் மற்றும் மணல்திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் கடலில் கால் நனைக்க அச்சம் கொண்டனர்.