சென்னை: பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: குஜராத் சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனை புரிந்து, 150க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியமைக்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை: பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: குஜராத் சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனை புரிந்து, 150க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியமைக்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.