பெரம்பலூரில் வருவாய் ஆய்வாளர் இந்திராணி லஞ்சம் வாங்கியதாக கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கொளகாநத்தம் வருவாய் ஆய்வாளர் R I இந்திராணி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: