மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை: சுகாதாரத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

சென்னை: மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டது. தாழ்வான இடங்களில் மருத்துவமனைகளில் மாவட்ட சுகாதார அலுவலர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனரகம் அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: