×

மாண்டஸ் புயல் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தருமபுரி: மாண்டஸ் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tharumapuri ,Mandas , Due to heavy rains due to Cyclone Mandus, school and colleges have been declared holiday in Dharmapuri district tomorrow (10.12.2022).
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3...