இறால் பஜ்ஜி

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறால் மைதா, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, அரைத்த ப.மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும். மாவை நன்கு திக்காக கரைத்து இறாலை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறிய இறாலை இப்போது மாவில் நன்கு புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சூப்பரான இறால் பஜ்ஜி ரெடி.

Related Stories: