மீனவ கிராமமான பட்டிபுலத்தில் கடல்நீர் குடியிருப்புகளுக்கு உள்ளே புகும் அபாயம்

சென்னை: மாமல்லபுரம் அருகே மீனவ கிராமமான பட்டிபுலத்தில் கடல்நீர் குடியிருப்புகளுக்கு உள்ளே புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீன்பிடி வலைகள், வலைகளை ஊருக்குள் எடுத்துச் சென்று மேடான பகுதியில் பாதுகாப்பாக வைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: