சென்னையில் விழுந்த 20 மரங்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் 20 இடங்களில் விழுந்த மரங்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டது. புயல் தொடர்பாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 300 இடங்களில் தேங்கிய மழைநீர் மோட்டார் பம்ப் மூலம் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: