LGBTQIA+ மற்றும் மருவிய பாலினத்தவர் குறித்து ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த LGBTQIA+ மற்றும் மருவிய பாலினத்தவர் குறித்து ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மருவிய பாலினத்தவர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு இந்த மாதத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதனை தொடர்ந்து LGBTQIA+ சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: