தமிழகம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் 3 சிலைகள் திருட்டு Dec 09, 2022 திருச்சிராம்பாளையம் பாலுக்கோட்டா தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் 3 சிலைகள் திருடப்பட்டுள்ளது. புராதனவனேஷ்வர்- பெரியநாயகி அம்மன் கோயிலில் சோமாஸ்கந்தர், ஸ்கந்தர், நடராஜன் ஆகிய சிலைகள் திருடப்பட்டுள்ளார்.
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!