பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் 3 சிலைகள் திருட்டு

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் 3 சிலைகள் திருடப்பட்டுள்ளது. புராதனவனேஷ்வர்- பெரியநாயகி அம்மன் கோயிலில் சோமாஸ்கந்தர், ஸ்கந்தர், நடராஜன் ஆகிய சிலைகள் திருடப்பட்டுள்ளார்.

Related Stories: